top of page

#T40.தனிப்பெருந்துணையே!

Writer's picture: Mani KannanMani Kannan

Updated: Aug 29, 2019

தனிப் பெருந்துணையே நீ

இனி வழித் துணையே

பனி சுமக்கும் மலரே நீ

தனித்துவ தாரகையே


துணையாய் வருவாய் நீ

கொஞ்சும் குறிஞ்சிச் திணையே

தலைசாய் அகிலே நீ

சர்வமுமான பன்மமே


தூரமாய் நிற்பாய் நீ

தூறலாய் விழுவாய் நீ

மின்மினிகள் பொழிவாய் நீ

பின்னணியை நிலைப்பாய் நீ


நினைவுகள் தாராயோ நீ

கரைகள் புரளா வண்ணம்

நிறைவுகள் தாராயோ நீ

தேடல்கள் தீரா வண்ணம்


கோரிடு நீ

என் காதல் நாவலாகும்

வாதிடு நீ

வல்லினம் காணப் போகும்

கைகொடு நீ

கவலைகள் கரைந்து போகும்


எழில் கொண்ட நிலவின்

சாயலாய் இவளிங்கே

குயிலின் குரலில்

மயிலாய் இவளிங்கே

இருள் அணைக்கும்

தழலாய் இவளிங்கே



Love,


Mani kannan


Cover : Image by thedigitalway from pixaby


Click here to subscribe..


Click here to suggest a topic/situation to write about...

Comentarios


bottom of page